ஆளுங்கட்சி எம்பிக்களின் நம்பிக்கையில் மண்ணை வாரிப்போட்ட அரசாங்கம்!
ஆளும் கட்சியைச் சேர்ந்த
ஆளும் கட்சியைச் சேர்ந்த
அரசியல் மற்றும் சமூக ஊடக
(பாறுக் ஷிஹான்)
மாவடிப்பள்ளி அனர்த்தம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக
எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய
தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்தமைக்காக தவறான தகவல்கள் அடங்கிய அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்து முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சரவையின் கூட்டு நம்பிக்கையை மீறியுள்ளதாக சட்டமா அதிபர் நேற்று (29) மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் அறிவித்தார்.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அப்போதைய அமைச்சரவையின் அமைச்சர்கள் வழங்கிய வாக்குமூலங்களின் ஊடாக இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம நீதிமன்றில் தெரிவித்தார்.
தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்வது தொடர்பான விசாரணை நேற்று மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் மீள அழைக்கப்பட்டது.
இதன்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்த வழக்கின் முதலாவது சந்தேக நபர் சுதத் ஜானக பெர்னாண்டோ மற்றும் பிணையில் வெளியில் உள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்படலான 10 சந்தேக நபர்களும் நீதிமன்றில் முன்னிலையாகினர்.
ஓய்வுபெறும் பிரதம நீதியரசர்
கட்சி, இனம், மதம், வர்க்கம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட
சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட