கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட பல்லாயிரக்கணக்கான கோடி உதவிகளை மோசடி செய்யும் நோக்கில் பழைய பாராளுமன்றத்தை கூட்ட சிலர் தயங்குகிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் தலதா அத்துகோரல சந்தேகம் தெரிவிக்கிறார்.

இந்த ஊரடங்கு உத்தரவு கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு 4 ம் திகதி திங்கள்கிழமை அதிகாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் திட்டத்தின் முதற்படியாக இலங்கைக்கு இந்திய இராணுவக் குழுவொன்றை அனுப்பு இந்தியா தயாராக இருப்பதாக இந்தியாவிலிருந்து வெளிவரும் ஹிந்துப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம், மே மாதம் 4ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் குறித்து விரைவான முடிவுகளை எடுக்க வேண்டிய சுகாதார அதிகாரிகள், நாள் முழுவதும் ஊடக நிகழ்ச்சிகளுக்கு செலவிடாமல், தங்கள் வேலையை சரியாக செய்தால் கொரோனா ஒழிப்பு ஒரு பெரிய வெற்றியாக இருக்கும். ஆனால் அரசாங்க சார்பு சமூக ஊடகங்கள் இவற்றை கூறுவதில்லை.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, புதிய பாராளுமன்றத்திற்கு அழைப்பு விடுத்து, ஒரு வலுவான பாராளுமன்றத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறார். பழைய பாராளுமன்றத்தைகூட்ட தனக்கு அதிகாரம் இல்லை என்று அவர் கூறுகிறார்.

புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 420 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இரவு வைரசால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் கண்டுபிடிக்கப்பட்டனர்.

ஒரே நேரத்தில் கொவிட் 19 வைரஸால் ஏராளமான இலங்கை கடற்படையினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளைப் பின்பற்றாததால் பாதுகாப்பு அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோய் முற்றிலுமாக குறையாத நிலையில், பொதுத் தேர்தல் இல்லாமல் பாராளுமன்றத்தை கூட்டவும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முஸ்லிம் சட்டத்தரணி ஒருவரை கைது செய்து தடுத்து வைத்திருப்பது தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிராக உள்நாட்டிலும், சர்வதேச ரீதியாகவும் எதிர்ப்புகள் வெளியாகியுள்ளன.

கொவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்ட 35 கடற்படை வீரர்கள் உள்ளதாக அரசாங்கத்திற்கு ஆதரவான அருண செய்தித்தாள் கூறுகிறது

வெலிசர கடற்படை முகாமில் பணி புரிந்த 30 கடற்படை வீரர்களில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதால் ஏனைய பொலிசார் மற்றும் ராணுவ வீரர்களுக்கும் வைரஸ் தொற்றும் அபாயம் உள்ளது .

இலங்கையில் புதிய அரசாங்கம் பதவியேற்று 5 மாதங்களுக்கு இலங்கையின் ஊடக சுதந்திரம் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஆய்வொன்று தெரிவிக்கின்றது.

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக தங்கள் உயிரைப் பணயம் வைப்பதில் முக்கிய பங்கு வகித்து வரும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தை (GMOA) அரசாங்கம் குறை கூறி வருகின்றது

ஜூன் 02 க்கு முன் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படாவிட்டால், இலங்கை அரசியலமைப்பின் 70/5 வது பிரிவின் அடிப்படையில் சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு பாராளுமன்றத்தை திரும்ப கூட்ட முடியும்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி