துபாயிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் பயணித்த ஒருவருக்கு கொரோனா! அவருடன் வந்த ஒன்பது பேரும் யார்?
ஸ்ரீலங்கன் எயாலைன்ஸ் யுஎல் 226 பயணிகள் விமானம் நேற்று (மே 07) இலங்கைக்கு வந்துள்ளனது அதில் ஒருவருக்கு வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து விமானத்தில் இருந்த குழுவினர் விமான பணியாளர்கள் மிகவும் பதட்டமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.