மன்னாரில் சட்டவிரோதமாக கடல் அட்டை பிடித்த 6 பேர் கடற்படையினரால் கைது!
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)
மன்னார் கிழக்கு கடற்கரைப்
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)
தற்போதைய ஜனாதிபதி கடந்த
சுமார் நான்கு கோடி ரூபா
தேர்தல் சட்டத்தின் பிரகாரம் பேரணியில்
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள்
கேகாலை - அவிசாவளை வீதியின் ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று (02) விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அவிசாவளை நோக்கிச் சென்ற பஸ் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள வீட்டினுள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தினால், வீடு பலத்த சேதமடைந்துள்ளதுடன் பஸ்ஸில் பயணித்த பலர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
தமிழ் தேசியத்தை புறக்கணிக்கும்
(க.கிஷாந்தன்)
என்.சி இல் போதைப்பொருளை
அறுகம்பே பகுதியில் இஸ்ரேலியர்கள்
நானுஓயா - ரதெல்ல குறுக்கு
ரயில் என்ஜின்கள் மற்றும் பெட்டிகள்
முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு