நாடாளுமன்ற உறுப்பினர்
இராமநாதன் அர்ச்சுனாவிடம் 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி அவதூறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியால் இன்று (18) யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.