சத்தாரதன தேரா் மீண்டும் விளக்கமறியலில்
ராஜாங்கனை சத்தாரதன தேரரை எதிர்வரும் 5ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
சிறை கலவரத்தில் 41 பெண் கைதிகள் பலி
ஹொண்டுரஸ் நாட்டில் சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட கலவரத்தில் 41 பெண் கைதிகள் உயிாிழந்தனா்.
பிரபல துப்பாக்கிதாரி கைது
அம்பலாங்கொடை தர்மசோகா பாடசாலையின் பிரதி அதிபரை கொலை செய்ய முயற்சித்து, மினுவாங்கொடை பிரதேசத்தில்
போதகர் ஜெரோமின் மனு மீள பெறல்
தம்மை கைது செய்வதை தடுக்க உத்தரவிடக்கோரி போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை தாக்கல் செய்த ரிட் மனு மேன்முறையீட்டு
பிரபல பாடசாலைக்கு அருகில் மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு
கொட்டாவை தர்மபால கல்லூரிக்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
மஹிந்த கஹந்தகம கைது
கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றங்களை தெரிவிக்க அவசர தொலைபேசி இலக்கம்!
பாரியளவிலான 4 குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க பொலிஸ் தலைமையகம் அவசர தொலைபேசி இலக்கம் ஒன்றை
அடுத்த பொலிஸ் மா அதிபர் யார்?
தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் சேவைக்காலம் எதிர்வரும் 26 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
ஒடிசா ரயில் பொறியாளர் தலைமறைவு!
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்து தொடர்பாக,
இன்று கன மழை பெய்யும் சாத்தியம்
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை