விசா அபராதம் அதிகரிப்பு
விசா காலத்தை மீறி இந்நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
படியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலி!
தம்பகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுல்ல பிரதேச சபை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற கொண்டாட்ட நிகழ்வின் போது,
சீனாவில் வெடி விபத்து - 31 பேர் பலி!
சீனாவின் வடமேற்கு நகரமான யின்சுவானில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் சுமார் 31 பேர் உயிரிழந்துள்ளதாக
பாகிஸ்தானில் இருந்து வந்த கொள்கலனில் பெருந்தொகை ஹெரோயின் கண்டுபிடிப்பு
கொள்கலன் ஒன்றில் இருந்து பெருந்தொகையான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து வந்த உருளைக்கிழங்கு அடங்கிய கொள்கலனில் இந்த ஹெரோயின் தொகை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சுமார் 15 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து வந்த உருளைக்கிழங்கு அடங்கிய கொள்கலனில் இந்த ஹெரோயின் தொகை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சுமார் 15 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
பிரபல பொப் பாடகர் ஒருவர் தற்கொலை
பிரபல பொப் பாடகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
ஊழலுக்கு எதிரான சட்டமூலம், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் உதவி மற்றும் பாதுகாப்பு சட்டமூலம் மற்றும் சிவில் நடைமுறைச் சட்ட திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று நடைபெறவுள்ளது.
ஊழலுக்கு எதிரான சட்டமூலம், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் உதவி மற்றும் பாதுகாப்பு சட்டமூலம் மற்றும் சிவில் நடைமுறைச் சட்ட திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று நடைபெறவுள்ளது.
விரைவில் கொரியாவுக்கு நேரடி விமான சேவை
தென் கொரியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவையை குறுகிய காலத்திற்குள் ஆரம்பிக்க ஏற்பாடுகள்
வவுனியாவில் தீப்பற்றிய வீட்டில் சடலம் மீட்பு
வவுனியா - தேக்கவத்தை பகுதியில் இன்று (21) அதிகாலை தீப்பற்றியேறிந்த வீட்டினுள் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம்
புருனோவுக்கு பிணை - நடாஷாவுக்கு விளக்கமறியல்
SL-Vlog உரிமையாளர் புருனோ திவாகரவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (21)
சத்தாரதன தேரா் மீண்டும் விளக்கமறியலில்
ராஜாங்கனை சத்தாரதன தேரரை எதிர்வரும் 5ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.