நல்லாட்சி அரசு நியமிக்கப்படுவதற்கு முன்பு ரூ. 300-350 ரூபாய்க்கு இடையில் இருந்த ஒரு கிலோ றப்பரின் விலை இப்போது 200-250 ரூபாவாக குறைந்துள்ளது.

குற்றவியல் திணைக்களத்தின் (சிஐடி) புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஏ.ஆர்.பி.ஜே அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய வரலாற்றுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரிகளுக்கு உயர் பதவிகளை வழங்குவதன் மூலம் இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் சவாலை எதிர்கொள்கிறது.

அமைச்சர் பந்துதுல  குணவர்தன ஹோமாகமயில் கட்ட முயற்சித்த சர்வதேச கிரிக்கெட் மைதானததிற்கு அரசாங்கத்தில் உள்ளவர்கள் கடுமையான ஆட்சேபனைகளை எழுப்பினர் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதனை இலக்கு வைப்பதே இதனது நோக்கம் என அரசியல் வட்டார தகவல்களின்படி அறியக்கிடைக்கின்றது.

மிகிந்தலை பிரதேச சபையின் தலைவரும் உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து மிகிந்தலை புனிதப் பகுதியின் நிலங்களை சூறையாடியுள்ளனர்.

ஹோமாகமவில் ஒரு தற்காலிக விடுதியில் கொவிட் -19 அறிகுறிகளுடன்  சந்தேகத்திற்கிடமான ஒரு பெண்னுடன் வந்த மற்றொரு நபர் அரசாங்க பாதுகாப்பு பிரிவில் உறுப்பினராக இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

சர்ச்சைக்குரிய முகுது மகா விகாரையை சுற்றியுள்ள நிலத்தின் நிர்வாகம் குறித்து பாதுகாப்புப் படையினர் தலையிடுவதற்கு அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று முஸ்லிம் பிள்ளைகளிடமிருந்து கட்டாயப்படுத்தி ஆதாரங்களை பெற்றதாக பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது .

தற்போதைய அரசாங்கத்தில் சில நடைமுறைகளுக்கு இணங்காததால் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்படுகின்றது .

கொவிட் 19 தொற்றுநோய் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது மற்றும் நாடு சாதாரணமானது மக்கள் தங்கள் வேலைக்கு தினமும் செல்லக் கூடிய சூழ்நிலை இருந்தால்,

இந்த நேரத்தில், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கல்கிஸ்ஸ கடற்கரையை நிரப்புவதை நோக்கமாகக் கொண்ட மெகா பொலிசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ முல் தேங்காய்களுக்கு தடை விதித்துள்ள போதிலும் நாட்டிலுள்ள மூன்று தோட்ட நிறுவனங்கள் முல் தேங்காய் செய்கையில் ஈடுபட்டு வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜெயந்த விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

பொது நிதி திரட்ட ஜனாதிபதி செயலகத்தின் மேற்பார்வையில் ஒரு திட்டத்தை ஊக்குவித்தல்.இதற்கு சுகாதார திணைக்களம் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை அரசாங்க பதவிகளுக்கு நியமிப்பதன் மூலம் ஜனாதிபதி சர்வாதிகாரத்திற்கு தயாராகி வருவதாக ஒரு மூத்த இடதுசாரி தலைவர் ஒருவர்  குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கையில் உள்நாட்டுப் போரை வெற்றி கொண்டு அதன் சாதனைகளை கொண்டாடுவதை விட இலங்கையில் மீண்டும் ஒரு போரைத் தூண்டக்கூடிய அரசியல் மற்றும் சமூக காரணிகளைப் புரிந்துகொள்வது முக்கியமானதாகும்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி