நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கா எக்காரணத்திற்காகவும் ஜனாதிபதி

தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மூன்று ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகளுடன் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றாலும், கோத்தாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றாலும் ஒரு வருடத்திற்குள் வீட்டுக்கு அனுப்புவதற்கு

 ஒரு காலத்தில் இந்த நாட்டில் எங்களுடைய மக்களை நாடற்றவர்கள் என்றும் கள்ளத்தோணி என்றும் இங்கிருந்த மக்கள் அழைத்தார்கள். ஆனால் இந்த பெருந்தோட்ட

சர்வதேச ஊடகங்களின் முன்னிலையில் கோத்தபாய ராஜபக்ஷ நாட்டையும், இராணுவத்தையும் காட்டிக்கொடுத்துவிட்டதாக

ஜனாதிபதி வேட்பாளர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவு ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபயவுக்கே எனக் கூறி கிழக்கு மாகாணத்தில்  மூன்று மொழிகளிலும்

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் ஆரோக்கிய நிலை தொடர்பில் வைத்திய சான்றிதழை நாட்டுக்கு காட்டுமாறு பாராளுமன்ற உறுப்பினர்

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான பொறுப்பை சஜித் பிரேமதாச என்னிடம் ஒப்படைத்திருக்கிறார். அவருடைய நம்பிக்கையைப் பூர்த்தி செய்யும்

சிங்கள கிராமங்கள் மற்றும் விகாரைகளை இல்லாமல் செய்ய வேண்டும் என்று எம்மிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருப்பதாக சிங்கள

ற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்  ஜெனரல் சவேந்திர சில்வாவின் கூற்று மற்றும் படத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்

கோத்தாபய ஊடகவியலார் சந்திப்பின் போது குழப்பிக் கொண்டார் : சாதகமான நேரங்களில் யுத்தத்தை நானும், சகோதரணும் ;  பாதகமான நேரங்களில்

அதிகாரப் பகிர்விற்காக தமது கட்சி தனது கூடிய அர்ப்பணிப்புடன் செயற்படும் என மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷ “த ஹிந்து” பத்திரிகைக்கு

ஸ்ரீ.ல.சு.கட்சியின் முன்னாள் தலைவியும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா  பண்டாரநாயக குமாரதுங்க அடுத்த சனிக்கிழமை மீண்டும் நாடு திரும்பவுள்ளதோடு, பின்னர் உடனடியாக ஸ்ரீ.ல.சு.கட்சியின் அமைப்பாளர்களை இணைத்துக் கொண்டு ராஜபக்ஷ குடும்பத்தின் மொட்டு கட்சிக்கு எதிராக நடவடிக்கையினை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளார்.

தற்போது வெளிநாட்டில் இருக்கும் அவர் நாட்டுக்குத் திரும்பிய உடன் மொட்டுவுக்கு ஆதரவு வழங்குவதற்கு இணைந்து கொண்டுள்ள ஸ்ரீ.ல.சு.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் தனித்தனியாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பின்னர் ஸ்ரீ.ல.சு.கட்சி, மொட்டு கட்சியுடன் இணைந்து கொண்டமைக்கு எதிராக ஸ்ரீ.ல.சு.கட்சியின் தொகுதி அமைப்பாளர்களைச் சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை உடனடியாக ஏற்பாடு செய்வதற்கு அவர் தற்போதே திகதி மற்றும் நேரங்களை ஒதுக்கிக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவளிப்பதற்கு முன்வந்திருப்பவர்களை அறிமுகம் செய்யும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று கொழும்பிலுள்ள ஐக்கிய தேசியக்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி  வேட்பாளர்  கோத்தாபய ராஜபக்ஷ இது வரையில் அமெரிக்கப் பிரஜையாகவே இருப்பதாகவும் ஜனாதிபதிப்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி