2020 பொதுத் தேர்தல் உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் ஜனாதிபதியின் அதிகாரங்கள்!
ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ மார்ச் 2 ம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பில் ஜூன் 20 ம் திகதி நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழுவுக்கு தெரிவித்திருந்தார்.