நல்லாட்சி அரசு நியமிக்கப்படுவதற்கு முன்பு ரூ. 300-350 ரூபாய்க்கு இடையில் இருந்த ஒரு கிலோ றப்பரின் விலை இப்போது 200-250 ரூபாவாக குறைந்துள்ளது.

காரணம் றப்பர் இறக்குமதி 150% அதிகரித்துள்ளது, இதன் விளைவாக உள்ளூர் றப்பருக்கான கேள்வி குறைந்துள்ளது.

இப்போது நாட்டில் இறப்பர் 75% இறக்குமதி செய்யப்படும் நிலைக்கு வந்துள்ளது என்றும்  அது 90% மாக அதிகரிக்கப்படும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

எனினும் 21/5/2020 அன்று சுங்க பணிப்பாளருக்கு ஜனாதிபதி செயலாளர் வழங்கிய சுற்றறிக்கையின் 10 வது பிரிவின்படி செஸ் இல்லாமல் றப்பர் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஆயினும்கூட, இறக்குமதி செய்யப்படும் நிறுவனங்களின் றப்பர் தேவையில் 50% உள்நாட்டிலும், வெளிநாட்டு விலையை விட 25% அதிகமாகவும் வாங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமிட்ட இறக்குமதியை பிரயோசனமுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று தீர் மானிக்கப்படுள்ளது.

(lankaleadnews.com)

  


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி