ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ மார்ச் 2 ம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பில் ஜூன் 20 ம் திகதி நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழுவுக்கு  தெரிவித்திருந்தார்.

வர்த்தமானி அறிவிப்பை தள்ளுபடி செய்யக்கோரி  தாக்கல் செய்யப்பட்ட அனைத்து அடிப்படை உரிமை மனுக்களையும் நிராகரிக்க ஐந்து பேர் கொண்ட உச்ச நீதிமன்றம்  ஜூன் 3 திகதி தீர்ப்பை வெளியிட்டார்.

"நிலவும் நிலைமை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது."

எந்தவொரு குடிமகனுக்கும் அவனுடையது சட்ட விஷயத்தையும் கேள்வி கேட்கவும் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவும் உரிமை உண்டு.

அந்த உரிமை மூலம் அரசியல் செயல்முறைகள் மற்றும் முடிவுகளின் சட்டபூர்வமான தன்மையை சவாளுக்கு உட்படுத்தும் மனுக்கள் வரலாறு முழுவதும் வந்துள்ளன.

"இந்த முடிவை உச்சநீதிமன்றத்தின் ஐந்து மூத்த நீதிபதிகள் எடுத்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் இதை ஏற்றுக்கொண்டனர்." என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான  பிரசாந்தா லால் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

“கடந்த நவம்பரில் இலங்கையில் பெரும்பாலான மக்கள் ஒரு கட்சிக்கு வாக்களித்தனர். ஆனால் பாராளுமன்ற அதிகாரம் அப்படி இல்லை அப்படி ஒரு கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை நாட்டை  அராஜக பா தையில் இட்டுச் செல்லும் நாங்கள் மக்கள் ஆணையைப் பெற வேண்டும். ”

தற்போதைய சூழ்நிலையில் அரசியல் முடிவுகள் மிக முக்கியமானவை என்றாலும், நவம்பரில் வாக்களித்த மக்கள் நாடாளுமன்ற தேர்தலிலும் அவர்களுக்கே அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று அர்த்தப்படுத்தக் கூ டாது  என்று அவர்  கூறினார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி