டெல்லியில் போராடும் விவசாயிகளின் ட்ராக்டர் பேரணிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இந்திய குடியரசு தினத்தன்று நடத்த உள்ளதாக அறிவித்துள்ள ட்ராக்டர் பேரணி தொடர்பாகத் தலையிட முடியாது என்று இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.