பொத்துவிலில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் ஒரு வாரமாகியும் இன்னும் வீடு திரும்பவில்லை!
பொத்துவிலில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் வீடு திரும்பாத நிலையில் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.