லொஹான் ரத்வத்தவை ஏன் கைது செய்ய வில்லை! சிறிதரன்
மதுபோதையில் கைத்துப்பாக்கியுடன் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த லொஹான் ரத்வத்தவை இதுவரையில் கைது செய்யப்படாதது ஏன்? எனக் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யான எஸ்.சிறிதரன் சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.