ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 300 அதிநவீன வாகனங்கள் வந்திறங்கியுள்ளது!
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஜப்பானில் தயாரிக்கப்பட்ட சுமார் 60 மில்லியன் பெறுமதியுடைய Toyota Land Crusher 300 அதிநவீன வாகனம் ஒன்று வந்திறங்கியுள்ளது.இலங்கையில் வாகனங்கள் இறக்குமதிக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அதிநவீன வாகனம் எவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது.