அடுத்த தடவையும் கோட்டாபயவே ஜனாதிபதி சம்பிக்க போட்டியிட்டால் படுதோல்வியடைவார் !ரோஹித அபேகுணவர்தன
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிரணிகளின் பொது வேட்பாளராகச் சம்பிக்க ரணவக்க போட்டியிட்டால் சஜித் பிரேமதாஸ(Sajith Premadasa) போல் நிச்சயம் படுதோல்வியடைவார் என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன(Rohitha Abegunawardhana) தெரிவித்துள்ளார்.