இராணுவத் தளபதிக்கு 'தொலை பேசி அழைப்பு ' எடுத்ததாக கூறி ரிஷாட் மீது உயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழு குற்றச்சாட்டு! video
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டதாக கூறப்பட்ட நபரொருவரை பற்றி அறிந்து கொள்வதற்காக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இராணுவ தளபதிக்கு தொலைபேசி மூலம் அழைப்பொன்றை எடுத்து உதவி பெற முயற்சித்ததாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது.