Feature

வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படுவதானது, எமது இனம் அழிக்கப்படுவதற்குச் சமனானது எனத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன், 

பசறையில் விபத்துக்குள்ளாகி 15 பேர் உயிரிழந்த பேரூந்தில் பயணித்த பயணி ஒருவர் தெரிவித்த சம்பவம் இதோ...

தமிழகம் முழுவதும் தேர்தல் பரபரப்பு காணப்படும் வேளையில், தலைநகர் சென்னைக்கு அருகில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தின் காட்டுப்பள்ளி கிராமத்தில், வாழ்வாதாரத்துக்கான போராட்டம் வலுத்து வருகிறது.

மட்டக்களப்பில் மண்கொள்ளையை பார்வையிடச்சென்ற இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை செல்ல விடாமல் வழிமறித்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Feature

முஸ்லிம் சமூகத்தின் ஊடகவியலாளர்கள், நாட்டில் இன்று முஸ்லிம்கள் எதிர்கொள்ள நேர்ந்துள்ள தேவையற்ற இடைஞ்சல்கள், சந்தேகங்களைக் களையும் வகையில் பணியாற்ற முன்வர 

குடிநீர் வசதி இல்லாத 2.2 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் நாட்டில் உள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சின் செயலாளர் பிரியத்பண்டு விக்ரம 'அருண செய்தித்தாளிடம் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி முன்னெடுக்கப்படும் கறுப்பு ஞாயிறு போராட்டம், மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சுல்தான்பூர் மாவட்டத்தில் எட்டாம் வகுப்பு படித்த ஒருவர் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்ததில் தாய், சேய் இருவருமே உயிரிழந்துவிட்டதாக சனியன்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர் என்று பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தல் ஊடகங்களின் கூடுதல் கவனத்தில் இருந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருப்பதால் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஒரு வித எதிர்ப்புணர்வை சந்தித்து வருகிறது.

சர்வதேச வன தினம் இன்று (21) கொண்டாடப்படுகின்றது.ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை, 2012 நவம்பர் 28 ஆம் திகதி, சர்வதேச வன தினமாக மார்ச் 21 ஆம் திகதியை அறிவித்தது.

Feature

வடக்கு, கிழக்கை பௌத்த மயமாக்குவதை இலக்காக வைத்து தொல்லியல் திணைக்களம் செயற்படுகின்றதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 

Feature

திருகோணமலை நகரில் சிவன் கோயிலின் முன்றலில் இம்மாதம் 15ஆம் திகதி முதல் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 

Feature

உலக சிட்டுக் குருவிகள் தினம் நேற்று (20.03.2021) அனுஷ்டிக்கப்பட்டது. உலகம் உயிர்ப் பல்வகைமை மிக்கது. மனிதன், விலங்குகள், பறவைகள், ஊர்வன, வண்டுகள், பூச்சி, புழுக்கள், மீன்கள் 

Feature

ஐ. நா மனித உரிமை சபையில் (46வது) நாற்பத்தி ஆறாவது கூட்டத் தொடரில், சிறீலங்கா மீது தயாராகியுள்ள தீர்மானத்தின் திருத்த வரைவு (A/HRC//L-/REV.1) சில சில மாற்றங்களுடன் மனித உரிமை

Feature

"தமிழ் பேசும் மக்கள் வாழுகின்ற பிரதேசங்களிலேயே கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் அதிகரிப்பு தேவையாக உள்ளது. எனினும் புதிய முன்மொழிவுகளில் அவை உள்வாங்கப்படாது


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி