நான் புலியென்றால் நீ நாய்,வாயை மூடிக்கொண்டு இருடா பைத்தியக்காரா! சாணக்கியன் எம்.பி பாராளுமன்றத்தில் ஆவேசம்
இன்றைய தினம் பாராளுமன்றத்தில். சாணக்கியன் எம்.பி பேசும் போது புலி என்று கூறியவருக்கான பதிலடியுடன் இன்றைய தின உரை, Covid 19 இன் மூன்றாவது அலையினை எமது நாடு எதிர்நோக்கியுள்ளது. 700 பேர் மட்டில் இறந்துள்ளார்கள். இதற்கான பொறுப்பினை அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனை விசாரிப்பதற்கென இதற்குரிய ஆணைக்குழு நிறுவப்பட வேண்டும். எம் நாட்டு மக்கள் இறப்பதற்கு யார் காரணம் என்பதனை கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும்.