நாட்டை ஒரு வாரகாலத்திற்காகவது முழுமையாக முடக்க வேண்டும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண அரசாங்கத்தினை வலியுறுத்தியுள்ளார்.

கரைத்துறைப்பற்றில் எட்டு கிராமங்களது காணி நிருவாகத்தினை மகாவலியின் கீழ் கொண்டு செல்லுமாறு ஜனாதிபதி வழங்கிய உத்தரவை இரத்துச் செய்ய வேண்டும்.

நிர்வாக நியமனங்கள் வழங்குவதற்கு கருதப்படும் அடிப்படை கல்வித் தகுதிகளைப் பொருட்படுத்தாமல், மருத்துவமனை பணிப்பாளர், துணைப் பணிப்பாளர், மருத்துவ கண்காணிப்பாளர், அரசு மருத்துவமனைகளில் துணை மருத்துவ கண்காணிப்பாளர் என அதே பதவிகளை மருத்துவர்களுக்கும் வழங்குமாறு இலங்கையில் உள்ள ஒரு பிரபலமான மருத்துவ சங்க அரசாங்க அதிகாரிகள் அழுத்தம் கொடுக்கிறார்கள் என சுகாதார அமைச்சின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து விமானம் மூலம் பயணிகளை ஏற்றிவருவதை, தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.

உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில், கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து ஆயுர்வேத வைத்தியசாலைகளையும், கொரோனா சிகிச்சை மத்திய நிலையங்களாக மாற்றியமைக்க அம்மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் நடவடிக்கை எடுத்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நிலையில் பிரபல குணச்சித்திர நடிகர் பாண்டு காலமானார்.

இலங்கை மக்கள் கொவிட் சுகாதார வழிக்காட்டல்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என நாட்டு மக்களுக்கு அவசர அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, பம்பலபிட்டி பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக இரவு நேர களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட 7 பெண்கள் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக ஆளுநர் மாளிகையில் 7 ஆம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க இருக்கிறார். `அவரது அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் யார்?' என்ற விவாதமும் முடிவுக்கு வரவில்லை. என்ன நடக்கிறது தி.மு.கவில்?

குருநாகல், மத்தளை, லுணுகம்வெஹெர மற்றும் பெலிஅத்த ஆகிய நகரங்களை முழுமையாக நவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஹிந்துக்களின் புனித நகரமான வாரணாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையில் சிக்கி மீள முடியாமல் தவித்து வருகின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், கலாநிதி சரத் வீரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா தொற்றுநோயை குணப்படுத்தும்  எனக்கூறி, இணையத்தில் விளம்பரப்படுத்தப்படும் மருந்துகளை பயன்படுத்த வேண்டமென சுதேச வைத்திய அமைச்சு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

ஊடகவியலாளர்களின் படுகொலைகளை தண்டிக்காமல் தொடர்ந்து நழுவிச் செல்லும் போக்கானது,  இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு ஒரு பெரிய தடையாக இருப்பதை,ஊடக சுதந்திரத்திற்காக செயற்படும் ஒரு அமைப்பு மே 3ஆம் திகதி சர்வதேச ஊடக சுதந்திரத் தினத்தில் உலக மக்களின் கவனத்திற்கு  கொண்டுவந்துள்ளது.

`சமூக ஆர்வலர்' டிராஃபிக் ராமசாமி உடல்நலக் குறைவால் காலமாகிவிட்டார். அவருக்கு வயது 88. `கோட் போடாத வக்கீல்' என்றழைக்கப்பட்ட டிராஃபிக் ராமசாமியின் மரணம் நீதித்துறை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி