நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருக்கு யாழ்ப்பாணத்தில் வைத்து பொலிஸ் அச்சுறுத்தல்!
இலங்கையின் நில சீர்திருத்த ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் அனுராதபுரத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதை கண்டித்து 04 ம் திகதி யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக நடந்த போராட்டத்தில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தடுத்ததால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வடக்கில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.