இலங்கையில் புதிதாக ஆறு கொடிய கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது!
கொரோனா வகைகள் குறித்து ஆராய்ச்சி நடத்தும் பேராசிரியர் சந்திம ஜீவந்தர, பேராசிரியர் நீலிகா மலவிகே ஆகியோர் நாட்டில் பரவலாக காணப்படும் ஆறு வகையான கொரோனா வைரஸ்களை அடையாளம் கண்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.