ஆசிரியர்களை ஒடுக்க பயங்கரவாதச் சட்டங்களைக் கொண்டுவரும் திட்டத்தின் எச்சரிக்கை!
உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக போராடும் தொழிலாளர் தலைவர்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அரசின் முயற்சியை தொழிற்சங்கத் தலைவர்கள் கண்டித்துள்ளனர்.