முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் விவகாரம் தொடர்பில் வெளியான தகவல்!
தேசிய பட்டியல் ஊடாக
தேசிய பட்டியல் ஊடாக
பெரும்பான்மை ஆசனங்களைப்
இவ்வருட பொதுத்தேர்தலில்
திகாமடுல்ல மாவட்டத்தின்
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை
இந்தப் பொதுத் தேர்தலில்
மொனராகலை மாவட்டத்தின்
வன்னி மாவட்டத்தின் விருப்பத் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அந்த மாவட்டத்தின் ஒட்டுமொத்த பெறுபேறுகளின்படி தேசிய மக்கள் சக்தி 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி இலங்கை தமிழ் அரசுக கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் கட்சி ஆகிய கட்சிகள் தலா ஒரு ஆசனத்தை கைப்பற்றின.
தேசிய மக்கள் சக்தி:
1 செல்வத்தம்பி திலகநாதன் - 10,652
2 ஆறுமுகம் ஜெகதீஸ்வரன் - 9,280
இளங்கை தமிழ் அரசுக் கட்சி:
துரைராசா ரவிக்குமார் - 11,215
ஐக்கிய மக்கள் சக்தி;
ரிஷாத் பதியுதீன் - 21,018
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு
. அடைக்கலநாதன் - 5,695
இலங்கை தொழிலாளர் கட்சி:
காதர் மஸ்தான் - 13,511