போர்ட் சிட்டி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து பணிப்பாளர் பதவிக்கு பசில் ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாக தகவல்!
கொழும்பு போர்ட் சிட்டி ஆணைக்குழுவின் முதலாவது பணிப்பாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாக அரச மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.