இன்று ஆரம்பமாகும் ஐ.நா அமர்வு - தமிழ் தேசிய மக்கள் முன்னணி விடுத்துள்ள கோரிக்கை!
ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வு, இன்று (28) ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை தொடர்பிலான விவாதம் மார்ச் மாதம் 3ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளது.