இலஞ்சம் பெற்ற தொழில்நுட்ப அதிகாரிக்கு 56 ஆண்டுகள் கடூழியச் சிறை
மொனராகலை மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி திட்டத்திற்கான விலைமனுக் கோரல் பணத்தை
மொனராகலை மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி திட்டத்திற்கான விலைமனுக் கோரல் பணத்தை
2025ஆம் ஆண்டில் 340,000 இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக
தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மின் விநியோகத்தை துண்டிக்க வேண்டியுள்ளதாக
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்ததன் காரணமாக, பல பகுதிகளில் நேற்றிரவு மீண்டும் மின் விநியோகம் தடைப்பட்டது.
நேற்று (09) ஏற்பட்ட மின் தடை காரணமாக, நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையமும் செயலிழந்து விட்டதாகவும் இதன் விளைவாக, அடுத்த சில நாட்களில் நாடு முழுவதும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படும் என்றும், இலங்கை மின்சார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.
900 மெகா வாட் மின் உற்பத்தி நிலையத்தின் செயலிழப்பு, தேவைக்கும் விநியோகத்துக்கும் இடையில் இடைவெளியை உருவாக்கியுள்ளது. இதனால் மின்வெட்டு ஏற்படும் என்று மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த சில நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ள மின்வெட்டு விபரங்களை மின்சார சபை இன்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2022ஆம் ஆண்டு கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பாக
2025 உலக அரச உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று
குருநாகல் – தோரயாய பகுதியில் இன்று (10) காலை, பயணிகள் பஸ்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி, பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்றையதினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர்களிடையே ஏற்பட்ட
தேசிய மின் கட்டமைப்பின் சமநிலையைப் பேணுவதற்கு, கடந்த காலங்களில் எந்தவொரு
சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி தனது 62ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில் இன்று காலமானார்.
நாடு முழுவதும் தடைப்பட்டிருந்த மின்சார விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்கு நீதியை பெற்றுத்தர அநுர தரப்பு உறுதியளித்ததை போல,
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்
நாங்கள் யாரையும் அரசியல் ரீதியாக பழிவாங்க விரும்பவில்லை. நாங்கள் யோஷித
அவுஸ்திரேலிய யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம் இலங்கையில் தமது செயல்பாடுகளை நிறுத்திவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.