நூற்றுக்கணக்கான பெண்கள் இலங்கையில் கடன் காரணமாக இறக்கின்றனர்!
கந்து வட்டி கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் இலட்சக்கணக்கான இலங்கை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.நாட்டிற்கு நீதி கோரி சர்வதேச மகளிர் தினத்தன்று வட மத்திய மாகாணத்தில் தொடங்கப்பட்ட 'சத்தியாக்கிரகம்' இன்று மூன்றாவது நாளாகவும்தொடர்கிறது.