உகண்டாவிற்கு ஏற்றுமதி செய்த 102 தொன் எடை கொண்ட பொருட்களின் மர்மம்!
இலங்கை விமானப்படையினால் விமான மூலம் உகண்டாவிற்கு அனுப்பட்ட 102 தொன் எடை கொண்ட ‘முத்திரையிடப்பட்ட பொருட்கள்” சம்பந்தமாக சந்தேகம் எழுந்துள்ளது.
இலங்கை விமானப்படையினால் விமான மூலம் உகண்டாவிற்கு அனுப்பட்ட 102 தொன் எடை கொண்ட ‘முத்திரையிடப்பட்ட பொருட்கள்” சம்பந்தமாக சந்தேகம் எழுந்துள்ளது.
அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசா, வெற்றிகரமாக ஒரு சிறிய ஹெலிகொப்டரை செவ்வாய் கோளில் பறக்கவிட்டு சாதனை படைத்துள்ளது.
அபயராம விகாரையின் விகாராதிபதி முறுதெட்டுவே ஆனந்த தேரர், “இலங்கை, சீனாவின் கொலனியாவதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம்” என்று, ‘போட் சிட்டி’ ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராகச் சில தினங்களுக்கு முன்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது கூறியிருந்தார்.
சிங்கப்பூர் அல்லது டுபாய் நாடுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள பொருளாதார நகரம் போன்ற நகரத்தை உருவாக்குவதைத் தாம் எதிர்க்கவில்லை எனவும், பொருளாதார நகரம் என்ற பெயரில் சீன ஈழம் ஒன்றை உருவாக்கும்முயற்சியைத் தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
இன்று (19) கூட்டப்பட்ட அரசாங்கக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமை வகித்தார்.அமைச்சர்கள் வாசுதேவ நானாயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் வெளிநடப்பு செய்ததாக சில ஊடகங்களில் வெளியான அறிக்கைகளில் உண்மை இல்லை என பிரதமரின் ஊடகப் பிரிவுத் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை மக்களுடைய உரிமைகளை, எதிர்ப்புகளுக்காக கூறிய காரணத்தை கண்டறிந்து, அதனை சரி செய்ய முன்வர வேண்டுமெனத் தெரிவித்த வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்,
உலக மூலதனத்திற்கு ஏகாதிபத்திய அதிகாரப் போட்டிக்கு மக்களை பலியாக்கும் துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்தைத் தோற்கடிப்போம் என்ற தொனிப்பொருளில் புதுக்கடை நீதிமன்றத்தின் முன்பாக முன்னிலை சோஷலிஸக் கட்சி இன்று காலை ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது.
2019 இல் நடைபெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் தலைமை சூத்திரதாரிகளாக கைது செய்யப்பட்டிருக்கின்ற இரண்டு மௌலவிகளின் பெயர்களை அண்மையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அவர்கள் அறிவித்திருந்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில், அலரிமாளிகையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகளின் தலைவர்களுடன் சந்திப்பொன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
மணிவண்ணன் கைது செய்யப்பட்டதும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானவர்கள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்கள். அதைவிட கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டிருந்தார். நாட்டுக்கு வெளியே தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் உள்ள தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களும் வெள்ளைக்கார அரசியல் பிரமுகர்களும் அது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருந்தார்கள்.
மட்டக்களப்பில் இந்திய இராணுவத்தினரை இலங்கையில் இருந்து வெளியேறக் கோரி உண்ணா நோம்பிருந்து உயிர் நீர்த்த தியாக தீபம் அன்னை பூபதியின் 33 வது நினைவு தினம் இன்று காலை தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் அனுஸ்ட்டிக்கப்ட்டது.
இனவாதம் பேசுவதை நிறுத்திவிட்டு தேசியவாதம் பேச ஆரம்பிப்போம் என தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார் . கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வின்போது பிரதம கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் .
அன்னை பூபதியின் நினைவு தினத்தை அவரது சமாதிக்குச் சென்று அனுஷ்டித்தால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள் என காத்தான்குடி பொலிஸார் தம்மிடம் தெரிவித்துள்ளதாக அன்னை பூபதியின் மூத்த மகள் லோகேஸ்வரன் சாந்தி தெரிவித்துள்ளார்.
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா போடைஸ் பகுதியில் பெய்த கடும்மழை காரணமாக காசல்ரீ நீர்தேக்கத்திற்கு அருகில் உள்ள் ஆறு பெருக்கெடுத்த நிலையில் 50 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.
நாட்டில் புதிய மாநிலம் உருவாக்கப் போகின்றமை தெளிவாக தெரிகின்றது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.