மைத்ரிபால ரணில் சந்திப்பு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஐதே.க அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டில்லை!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இறுதி அறிக்கை நேற்று வெளியிடப்பட்டதன் பிற்பாடு விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.