உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்
தொடர்பான ஒழுக்காற்று விசாரணைகள் நிறைவடையும் வரை சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.
இந்த உத்தரவு இன்று (18) முதல் அமுலுக்கு வருவதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிவித்துள்ளது.