ஐ.நா.வின் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!
ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணை 11 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணை 11 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளது.
‘சிங்கராஜா’ எனும் இலங்கையின் இயற்கை வனம் அழிக்கப்படுகிறது; அதை உடனடியாகத் தடுக்க வேண்டும் என்ற குரல்கள், இலங்கை முழுவதும் ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன.
தலைமன்னாரில் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற ரயில் - பஸ் விபத்தினை தொடர்ந்து புகையிரத கடவை காப்பாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ள நிலையில்,
உகண்டாவின் பிரபல பூங்கா ஒன்றில் நஞ்சூட்டப்பட்டதாக சந்தேகத்துடன் ஆறு சிங்கங்களின் சிதைக்கப்பட்ட இறந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 45ஆவது அமர்வில் இலங்கை குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது.
பெண்களுக்கான 25 வீத ஒதுக்கீட்டை முழுமையாக பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் காணப்படுகின்றது. யாழ். மாவட்டத்தில் மொத்தமாக 100பெண் பிரதிநிதிகள் உள்ளனர். இது 23வீதமாகும்.
மலையக மக்கள் முன்னணி ஒருபோதும் அரசாங்கத்துடன் இணையாது. அரவிந்தகுமார் எம்.பியை நீக்கியதன் மூலம் தமிழ் முற்போக்கு கூட்டணியில் ஏற்பட்டிருந்த சிறு விரிசலும் முடிவுக்கு வந்துள்ளது.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பான வழக்கு, இன்று பருத்தித்துறை நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
வாகரை பிரதேச பால்சேனை தமிழ் மகாவித்தியாலயத்தில் கலைத் துறையில் கற்ற கோமத்தலாமடு வம்மிவட்டவான் டியச்சந்திரன்_ ரசிகலா தம்பதிகளின் மகள் டெனிஸ்கா வாகரை