திருகோணமலை உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு!
திருகோணமலை சிவன் கோயிலின் முன்றலில் முன்னெடுக்கப்பட்டிருந்த உண்ணாவிரதப் போராட்டம், நேற்று (23) ஒன்பதாவது நாளுடன் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டது.
திருகோணமலை சிவன் கோயிலின் முன்றலில் முன்னெடுக்கப்பட்டிருந்த உண்ணாவிரதப் போராட்டம், நேற்று (23) ஒன்பதாவது நாளுடன் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டது.
நூலகத்திலிருந்து இரவல் வாங்கிய புத்தகத்தை 63ஆண்டுகள் கழித்துத் திருப்பிக் கொடுத்த சம்பவம் ஒன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
கொவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொண்டால், வருடம் முழுவதும் 'டோனட்' ஸ்வீட் இலவசம் என அமெரிக்காவில் உள்ள பிரபல ஸ்வீட் நிறுவனமான 'க்ரிஸ்பி க்ரீம்' அறிவித்துள்ளது.
பங்களாதேஷ் நாட்டிடம் கடன் கேட்கும் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளமை மிக மோசமான நிலைமையாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகரில் மரக்கறி சந்தைத் தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா, அக்கரப்பத்தனை போபத்தலாவ மெனிக்பாலம் வெஸ்ட்பிரிவு பகுதியில், எட்டு அடி நீளமான சிறுத்தையொன்று, இன்று புதன்கிழமை வலையில் சிக்குண்டுள்ளதாக
தமிழகத்தில் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி இப்போது கூடுதலாக ஆயிரம் விளக்குகளை தன்னுள் பொருத்திக் கொண்டு ஜோதியாக எரிகிறது. அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க சார்பில் நடிகை குஷ்பூ
தேசிய சொத்துக்கள் ஒரு இனத்துக்கு, ஒரு சமயத்துக்கு சொந்தமானதல்ல. அதனை அனைவரும் பாதுகாக்க வேண்டும் என கடுவல, தொரந்தொட்ட இராஜ மகா விகாரையின் கறுவிலக் கொட்டு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டதுடன், பிரேரணைக்கு
ஈஸ்டர் தாக்குதலுடன் நேரடி தொடர்பற்றவர்களுக்கு புணர்வாழ்வளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.