நீதிமன்ற உத்தரவை மீறிய பலர் கைது
நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மெனிங் பொது தொழிற்சங்கத்தின் தலைவர் உட்பட 12 பேர் கைது
மாத்தறையில் ஆயுதக் களஞ்சியம் முற்றுகை
திஹாகொட பண்டத்தர வேல்ல பகுதியில் ஒரு தொகை ஆயுதத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அரச நில அளவை அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையில்
சுகயீன விடுமுறையை அறிவித்து அரச நில அளவை அதிகாரிகள் இன்று (26) தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர்
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சிரேஸ்ட பேராசிரியர் பத்மலால் எம் மானேகே நியமிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா தாக்குதல் சம்பவத்தில் தந்தையும் பலி
வவுனியா, தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் விழாவொன்று இடம்பெற்றுக்கொண்டிருந்த வீட்டில் இனந்தெரியாத குழுவொன்று
பிம்ஸ்டெக் பொதுச் செயலாளர் - ஜனாதிபதி சந்திப்பு
பிம்ஸ்டெக் (BIMSTEC) செயலாளர் நாயகம் டென்சின் லெக்பெல்(Tenzin Lekfel) இன்று (25) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி
ஒட்டகத்தில் இருந்து பரவும் மெர்ஸ் கொரோனா - இளைஞன் பாதிப்பு!
மெர்ஸ் கோரோனா (MERS-CoV) வைரஸ் தொற்றினால் இதுவரை 2,605 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 936 பேர் உயிரிழந்துள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
உலக சுகாதார அமைப்பு (WHO) திங்கள்கிழமை இரவு அபுதாபியில் ஆபத்தான சுவாசப் பிரச்சினையை ஏற்படுத்தும் மெர்ஸ் கொரோனா
கனடா பிரதமருக்கு தக்க பதிலடி கொடுத்த இலங்கை!
கனடா பிரதமர் தெரிவித்த கருத்தை இலங்கையின் வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது.
லிந்துலை தீ பரவல் - 10 வீடுகள் தீக்கிரை - 40 பேர் பாதிப்பு
லிந்துலை பெரிய ராணி வத்தை பகுதியில் தோட்டத்தொழிலாளர்கள் தொடர் குடியிருப்பில் ஏற்பட்ட தீப்பரலில் 10 வீடுகள் தீக்கிரையாகி 40
காதலனை தேடி ஓட்டமாவடிக்கு வந்த இந்திய பெண்!
இந்தியாவின் தமிழ் நாடு, வேலூரைச் சேர்ந்த 32 வயதுடைய இளம் யுவதி தனது காதலனைத்தேடி ஓட்டமாவடிக்கு வந்த சம்பவமொன்று