சவூதி அரேபியா - ரியாத் ஆளுநர்

பைசல் பின் பந்தர் பின் அப்துல் அஸீஸ் மற்றும் சவூதிக்கான - இலங்கையின் தூதுவர் அமீர் அஜ்வத் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது.

இலங்கைக்கும் - சவூதி அரேபியாவுக்கும் இடையிலான வரலாற்று உறவுகள் குறித்து இதன்போது மிக நீண்ட  கலந்துரையாடலை இருவரும் மேற்கொண்டனர். 
 
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான #வழிமுறைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
 
2030 எனும்  சவூதி அரேபியாவின் இலக்குடன்  பங்காளியாக இருக்க இலங்கை தயார் நிலையில் உள்ளது என்பதை இந்த சந்திப்பின் போது - தூதுவர் அமீர் அஜ்வத் எடுத்துரைத்தார்.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி