அலரி மாளிகை முன்றலில் சொகுசு கார் விபத்து!
மிரிஹானையில் மதுபான விடுதியொன்று சுற்றிவளைப்பு
மிரிஹான பிரதேசத்தில் உணவகம் என்ற போர்வையில் இயங்கி வந்த மதுபான விடுதியொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு
ஜூன் 1ஆம் திகதி முதல் சில பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
26 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் சேவை இடைநிறுத்தம்
26 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் சேவைகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லங்கா IOC நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் மா அதிபரின் சேவை நீடிப்பு தொடர்பான வர்த்தமானி
பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்னவின் சேவை நீடிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கு புதிய இடம்
ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களின் நிலை குறித்த ஆணைக்குழுவிற்கு இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம் ஆசிரியை கொலை
பாலர் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த இளம் ஆசிரியை ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக
ஜப்பானில் இலங்கை பெண் மரணம் - வௌியான CCTV
ஜப்பானில் தடுப்புக் காவலில் உயிரிழந்த இலங்கைப் பெண்ணின் மரணத்துக்கு முன்னர் அந்த பெண் முகங்கொடுத்த சம்பவங்கள்
மின்சாரம் தாக்கி மாணவன் பலி
கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர்தரம் பயின்று வரும் மாணவன் ஒருவன் மின்னழுத்தியினை மின்பிறப்பாக்கியுடன் இணைக்க
ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கம்
சகல அரச பாடசாலைகளையும் சர்வதேச தரம் வாய்ந்த பாடசாலைகளாக அபிவிருத்தி செய்வதே ஐக்கிய மக்கள் சக்தியின்