மில்கோ நிறுவனத்தின் 13 ஊழியர்கள் கைது
மில்கோ நிறுவனத்தின் ஊழியர்கள் 13 பேரை கொள்ளுப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பிட்டிய சுமனரத்ன தேரரால் மீண்டும் பதற்றம்
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் இன்று மாலை அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மேற்கொண்ட செயற்பாடுகள்
இன்றும் இடியுடன் கூடிய மழை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர ஏனைய மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது
சமனலவெவ நீர்த்தேக்கத்தில் 2 சூரிய மின் உற்பத்தி நிலையங்கள்
சமனலவெவ நீர்த்தேக்கத்தில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள 2 மிதக்கும் சூரிய சக்தி மின் நிலையத் திட்டங்களுக்கு ஆர்வமுள்ள
மற்றொரு தொழிலதிபருக்கு கொலை மிரட்டல்
வர்த்தகர் ஒருவருக்கு கைத்தொலைபேசியில் அழைப்பு விடுத்து 20 இலட்சம் ரூபா கப்பம் கோரிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு மேலும் பல பதக்கங்கள்...
2023 ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில் ஜனனி தனஞ்சனா வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு மீண்டும் விசாரணைக்கு...
18 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் விடுவிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த குற்றவாளியை தண்டிக்குமாறு
தேரருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை
மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை பரப்பினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர்
சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு
சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நடவடிக்கை எடுத்துள்ளது.