இன்று இலங்கைக்கு வருகிறார் ஐ.நா உயர்ஸ்தானிகர்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தொடர்பான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இன்று (23) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தொடர்பான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இன்று (23) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
அமெரிக்காவுக்கு பெரும் அழிவு காத்திருக்கிறது என்று, ஈரான் தலைவர் காமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சில நிமிடங்களுக்கு முன்பு, ஈரானில் உள்ள மூன்று அணுமின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக, அமெரிக்க ஜனாதிபதி
ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தனது சமூக வலைதளப் பதிவில் அறிவித்துள்ளார்.
வீதிகளில் பிச்சை எடுத்த மற்றும் பாதுகாப்பற்ற முறையில் பொருட்களை விற்பனை செய்த 21 சிறார்களை, பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான இராணுவ சூழ்நிலை காரணமாக ஈரானில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் நாடு
இஸ்ரேலின் நகர்ப்புறங்களில் எதிர்வரும் நாட்களில் ஏற்படக்கூடிய தாக்குதல்கள் குறித்து இலங்கை தொழிலாளர்கள் அவதானத்துடன்
யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்குச் சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக எப்பாவல கூட்டுறவுச் சங்கத்தின் உப தலைவர் லக்ஷ்மன் ஜயவர்தன,
குற்றப் புலனாய்வுத் துறை நடத்திய விசாரணைகளில், எந்தவித ஆவணங்களும் இல்லாமல் 30 கைதிகள் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.