குற்றப் புலனாய்வுத்
திணைக்களத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் V8ஐ ரக வாகனத்தை விடுவிக்குமாறு கோட்டை நீதிவான் திருமதி தனுஜா லக்மாலி இன்று (25) உத்தரவிட்டுள்ளார்
100 மில்லியன் ரூபா பிணைப்பத்திரத்தில் விடுவிக்குமாறு நீதிவானின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.