களுத்துறையில் இருந்து

மருதானைக்கு செல்லவிருந்த ரயிலின் இயந்திரத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

களுத்துறை ரயில் நிலையத்துக்கு அருகில் வைத்து இவ்வாறு தீ பிடித்துக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இதன் காரணமாக  கரையோர ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
 
இன்று (15) காலை 7 மணியளவில் களுத்துறையில் இருந்து பயணிக்கவிருந்த ரயிலின் இயத்திரமே தீப் பிடித்துக் கொண்டது.
 
IMG 20241015 115301 800 x 533 pixel

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி