2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில்

வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய 'சமபிம' கட்சியின் வேட்பாளர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு அரை

திணைக்களத்தில் ஆஜராகுமாறு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரியினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
 
சமபிம கட்சியில் போட்டியிடும் சிவன் ஈஸ்வரி ஜீவன் என்பவரையே குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதற்குக் காரணம் அவர் சமபிம கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த ஆண்டு தேர்தலில் நிற்பதேயாகும்.
 
2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 5 மாவட்டங்களில் போட்டியிடுவதற்காக சமபிம கட்சி வழங்கிய வேட்புமனுக்களை தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது. 
 
இதன்படி, வன்னி மாவட்ட நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்பது (9) வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி