கொழும்பில் இருந்து ரியாத்

நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை விமான சேவைக்கு சொந்தமான UL 265 என்ற விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு திரும்பியதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

இன்று (10) இரவு 7 மணியளவில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பயணிகளுக்கும் ஹோட்டல் தங்குமிட வசதியுடன் அடுத்த விமானத்திற்கான இருக்கைகள் மீண்டும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி