ஜனாதிபதி, IMF பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நாளை
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நாளை
தமிழர் காணி விவகாரம் தொடர்பில் கிழக்கு ஆளுநருடன் பேச்சு
தமிழர்களுக்குச் சொந்தமான காணி அபகரிப்பு தொடர்பில், கிழக்கு மாகாண ஆளுநருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.
கொழும்பு துறைமுக நகரில் சடலம் மீட்பு
கொழும்பு துறைமுக நகரின் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
படைப்பாற்றல் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு 108 வீடுகள்
குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் படைப்பாற்றல் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்காக சீன அரசாங்கத்தின்
அரசாங்கத்துக்கு சஜித் சிவப்பு எச்சரிக்கை
சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒடுக்குமுறை சட்டத்தை அரசாங்கம் சமர்ப்பிக்க தயாராகி
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் இடைக்கால கொடுப்பனவு திறைசேரிக்கு
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட சேதம் தொடர்பான இடைக்கால கொடுப்பனவாக 890,000 அமெரிக்க டொலர்கள் திறைசேரிக்கு
"ஜனசபை அமைப்புக்கு பூரண ஆதரவை வழங்குவோம்"
தேசிய ஜனசபை செயலகத்தினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலம் மற்றும் ஜனசபை முறைமைக்கு தாம் முழு உடன்பாட்டை தெரிவிப்பதாக
பங்களாதேஷிடம் பெற்ற முழு கடனையும் செலுத்திய இலங்கை
பங்களாதேஷிடம் இருந்து பெறப்பட்ட கடன் தொகை முழுவதையும் நிதி பரிமாற்ற வசதிக்கு அமைய இலங்கை செலுத்தியுள்ளதாக
மலேசியாவில் மூன்று இலங்கையர்கள் படுகொலை
மலேசியாவின் செந்தூல் பகுதியில் மூன்று இலங்கையர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.