தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறும் திகதி அறிவிப்பு!
2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என பரீட்சை
இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு!
இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒளியில் மிகக் குறுகிய, கண
முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு தொழிற்பயிற்சிகள்
நாட்டின் சனத்தொகையில் 2% மாத்திரம் உள்ள தொழில் முயற்சியாளர்களின் எண்ணிக்கையை எதிர்வரும் 5 வருடங்களில் 10% ஆக
17 வருடங்களின் பின்னர் பதக்கம் வென்ற இலங்கை!
2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நதீஷா தில்ஹானி லேகம்கே இலங்கைக்கு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார்.
மோட்டார் சைக்களில் சென்ற பெண்ணுக்கு எமனான காட்டு யானை!
காட்டு யானையின் தாக்குதல் காரணமாக குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தனுஷ்க குணதிலக நாடு திரும்பினார்
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக நேற்று நள்ளிரவு இலங்கை வந்தடைந்தார்.
சர்வதேச விசாரணை குறித்து ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உட்பட எந்தவொரு பிரச்சினைக்கும் இலங்கையினுள் சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்படாது என
தங்க விலையில் வீழ்ச்சி!
இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
தூக்கில் தொங்கிய நிலையில் பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மீட்பு!
முல்லைத்தீவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்றைய தினம் (02) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.