5.6 பில்லியன் ரூபா திறைசேரியில் இருந்து ஒதுக்கீடு
மருந்து விநியோகத்திற்கான அத்தியாவசிய கொடுப்பனவுகளுக்காக 5.6 பில்லியன் ரூபா திறைசேரியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளதாக
போராட்டம் ஆரம்பம் - கொழும்பில் மூடப்பட்ட வீதி
கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகாமையில் மருத்துவ பீட மாணவர்கள் குழு ஒன்று போராட்டம் ஒன்றை
சீகிரியாவில் துருக்கி பெண்ணின் பணப்பை கொள்ளை!
சீகிரியாவை பார்க்கச் சென்று மீண்டும் தான் தங்கியிருந்த விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்த வெளிநாட்டு யுவதி ஒருவரின்
விமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
சுமார் 75 மில்லியன் ரூபா பணம் மற்றும் சொத்துக்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிற்கு
மத்திய கிழக்கில் வாழும் இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலை காரணமாக அங்கு வாழும் இலங்கையர்களின் அவசர உதவிகளுக்காக தொலைப்பேசி
அம்பிட்டிய சுமன ரத்ன தேரருக்கு எதிராக களமிறங்கிய ஜீவன்!
இனவாதத்துக்கு தூபமிடும் வகையில் செயற்படும் மட்டக்களப்பு, அம்பிட்டிய சுமன ரத்ன தேரருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை
A/L பரீட்சையை ஒத்திவைக்குமாறு உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல்!
எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கோரி
டானிஸ் அலி கைது
அரகலய மக்கள் போராட்டத்தின் செயற்பாட்டாளர் டானிஸ் அலி கைது செய்யப்பட்டுள்ளார்.
வன்புணர்வுக்கு ஆளானதாக கூறப்படும் இளம் பெண் தொடர்பில் வௌியான தகவல்
மூன்று இளைஞர்களால் தனது 16 மாத குழந்தையை பணயக்கைதியாக வைத்து தம்மை பாலியல் வன்புணர்வுக்கு