இன்றைய மின்வெட்டு காலம் நீடிப்பு
இன்றைய தினம் மின்வெட்டு காலத்தை 3 மணிநேரமாக நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக
தேசிய சபை நாளை மறுதினம் கூடுகிறது
தேசிய சபை நாளை மறுதினம்(29) வியாழக்கிழமை முதல் தடவையாக கூடவுள்ளதாக
'த லீடர்' ஊடக வலையமைப்பு நிர்வாகத்தில் மாற்றம்!
'த லீடர்' ஊடக வலையமைப்பின் நிர்வாக,ஆசிரியர் குழுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் பிரதமரையும் ஜப்பான் வௌி.அமைச்சரையும் சந்தித்தார் ஜனாதிபதி ரணில்
ஜனாதிபதி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong இடையே டோக்கியோ நகரில்
நாளைய மின்வெட்டு நேர அறிவிப்பு
நாளை (27) மற்றும் நாளை மறுதினம் (28) நாடு முழுவதும் 2.20 மணி நேரம் வரை
வர்த்தமானிக்கு எதிராக மனு தாக்கல்
கொழும்பு மாவட்டத்திற்குள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பேருந்துகள் மோதி விபத்து – 25 பேர் காயம்
ஹொரணை இலிம்ப பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றும்
எரிசக்தி அமைச்சரின் விஷேட அறிவிப்பு
இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் சரக்குகளின் தரம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) சட்டப்பூர்வமாக பதிலளிக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
உயர் பாதுகாப்பு வலயங்கள் இலங்கைக்கு புதிதல்ல -கமல் குணரத்ன
போராட்டங்களை நடத்தி மக்கள் துன்புறுத்தப்பட்டால் பொலிஸார் சட்டத்தை அமுல்படுத்துவார்கள் என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அலி சப்ரியின் அறிக்கை!
2022 செப்டம்பர் 24 ஆம் திகதி நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77வது அமர்வின் பொதுக் கலந்துரையாடலின் போது, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரும், இலங்கைத் தூதுக்குழுவின் தலைவருமான கௌரவ அலி சப்ரியின் அறிக்கை!
ஜனாதிபதிக்கு சாதகமாக உயர் நீதிமன்றம் அறிவிப்பு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கை தொடர முடியாது என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
பதில் அமைச்சர்கள் சிலர் நியமனம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்துள்ள நிலையில், ஜனாதிபதி வெளிநாட்டில் இருக்கும் சமயத்தில் பணியாற்றுவதற்காக, தனக்குக் கீழ் உள்ள அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்களை நியமித்துள்ளார்.
ரணிலின் வீட்டிற்கு அருகில் ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை குறித்த விசாரணைக்கு சர்வதேச கோரிக்கை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்தபோது அவரது தனிப்பட்ட இல்லத்திற்கு அருகில் வைத்து ஊடகவியலாளர்கள் மீது
அரசாங்க உத்தியோகத்தர்களின் ஆடை பற்றிய சுற்றறிக்கை நாளை
அரசாங்க உத்தியோகத்தர்கள் பொருத்தமான ஆடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றறிக்கையை வெளியிட