செம்மணியில் புத்தகப் பையோடு மீட்கப்பட்ட எலும்புக்கூடு சிறுமியினுடையது!
யாழ்ப்பாணம் - செம்மணி புதைகுழியில் நீல நிறப் புத்தகப்பை (யுனிசெவ் நிறுவனத்தின் புத்தகப்பை), சிறுவர்கள் விளையாடும் பொம்மை
யாழ்ப்பாணம் - செம்மணி புதைகுழியில் நீல நிறப் புத்தகப்பை (யுனிசெவ் நிறுவனத்தின் புத்தகப்பை), சிறுவர்கள் விளையாடும் பொம்மை
வடக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால்
யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவருக்கு கந்து வட்டிக்கு கடன் கொடுத்த நபர், கடனை கொடுக்கத் தவறியமையால் மூன்று பேருடன் இணைந்து, பணம் பெற்றவரை இளவாலை
சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய (Accreditation) ஆய்வுகூடமொன்றை நிறுவுவதற்காக அமெரிக்க STEMedical மற்றும் இலங்கை உயிரி தொழில்நுட்ப
மேலாடையின்றி வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் , அம்பாறை - பொத்துவில் பொலிஸ் நிலைய மகளிர் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திசைகாட்டிக்கு ஆதரவளித்த ஐக்கிய மக்கள் சக்தியின் ஆறு உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் இருந்து வருகைதந்து மயிலிட்டியில் தங்கியிருந்த குடும்பஸ்தர் ஒருவர் படுக்கையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பிரான்ஸ் வாழ் ,மயிலிட்டி வடக்கைச் சேர்ந்த 54 வயதானவர் என
இந்தியர்கள் அதிகமாக விரும்பி உண்ணும் சாலையோர கடைகளில் விற்கப்பட்டும் சிற்றுண்டிகளில் சமோசா, ஜிலேபி பெருமளவானோரின் விருபத்திற்கு உரியதாக உள்ளது.
கொழும்பில் பல வீதிகள், அரச நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் தவறாகவே காணபடுவதும், சுட்டிக்காட்டப்பட்ட பின்னர் அதனை திருத்துவதும் வழமை.
இரத்தினபுரி, கலவானை - ரத்தெல்ல பிரதேசத்தில் உள்ள ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற மாணவி ஒருவர் பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில்
சீதாவகபுர நகர சபையின் அதிகாரத்தையும் தவிசாளர் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தி தம்வசப்படுத்தியது.
முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட 52 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் தொடர்பான ஆரம்பக்கட்ட பகுப்பாய்வு அறிக்கை நீதிமன்றத்திற்கு
திருகோணமலை உட்துறைமுக வீதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடத்தினை அகற்றக்கோரி கட்டளை இடப்பட்டுள்ளது.
போயிங் விமானங்களின் எரிபொருள் ஆழிகளை ஆய்வு செய்யுமாறு இந்தியா அரசாங்கம் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை காவல்துறையினரால் தாக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் படுகாயங்களுடன் பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.