ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் பரிந்துரையின் பேரில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நமது கிரிக்கெட்டுக்கு தடை விதித்து

ஒரு வாரம் கடந்துவிட்டது. இலங்கையில் கிரிக்கெட் மீதான அரசியல் செல்வாக்கே இவ்வாறு தடை விதிப்பதற்கான முக்கிய அளவுகோல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது மிகவும் வேடிக்கையானது, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளருமான ஜெய் ஷா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நம்பிக்கையாளரும் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாட்டாளருமான அமித் ஷாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியானதொரு குழுவே நமது கிரிக்கெட் அரசியல்மயமாகிவிட்டதாகக் குற்றம் சாட்டுகிறது.

தொடர்ந்து பார்க்க:

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி