இலங்கையின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்

கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

அதன்போது, இலங்கையின் நிதித்துறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி