அரசாங்கம் ஆட்சிக்கு வந்து பத்து மாதங்களில் நாட்டில் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தி இருக்கின்றது.இவ்வாறு கின்னஸ் சாதனை படைத்திருக்கும் அரசாங்கத்துக்கு எதிராவே நம்பிக்கையில்லா பிரேரணைய கொண்டுவரவேண்டும்.

இவ்வாறு கின்னஸ் சாதனை படைத்திருக்கும் அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவராமல் இருக்கும் எதிர்க்கட்சியையும் கின்னஸில் பதிவிடவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி தலைவர் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று அமைச்சர் உதய கம்பன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி